3685
பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள டானாபூர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பயணிகள் படகு மூழ்கியது, இந்தப் படகில் சுமார் 55 பேர் இருந்தனர். நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்ட போதும் அதில் இருந்த 10 பேர...

2704
உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அங்கு பாயும் கங்கை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டதை தாண்டிச் செல்கிறது. ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந...

3736
ஹரிதுவாரில் இன்று பிபின் ராவத்தின் அஸ்தி கங்கை ஆற்றில் கரைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று டெல்லியில் தகனம் செய்ய...

2187
உத்தரப் பிரதேசத்தில் கனமழையாலும் ஆறுகளில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதாலும் ஆயிரத்து இருநூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கங்கையிலும், அதன் துணையாறான யமுனையிலும் அபாய அளவைத் தாண்டி வ...

2107
உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் மனித உடல்கள் வீசப்படுவதை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்கள...

2218
மேற்கு வங்க மாநிலத்தில் லாரிகளை ஏற்றிச் சென்ற சிறிய கப்பல் கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகி உள்ளனர். மால்டா மாவட்டத்தில் சாகேப்கன்ஜ் என்ற இடத்தில் இருந்து மனிக்சாக் என்ற இடத்திற்கு கங்கை ஆற்றின் வழியா...

2781
கங்கை ஆற்றில் வாழும் உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்லுயிர் பெருக்கம் 49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கையை தேசிய நதியாக அறிவித்த 12 வது ஆண்டு கொண்டாட்டதை முன்...



BIG STORY